இன்று ஒரு குறள் !

ஞாயிறு, மே 27, 2012

இது தான் சவுதி அரேபியா - நெயில் பாலி்ஷ் பூசிய நகங்களுடன் வந்த பெண்ணுடன் மோதிய செளதி போலீஸ்!

இன்று தட்ஸ் தமிழில் மேய்ந்த போது இந்த செய்தி கண்ணில் பட்டது. உடனே யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் என்று பதிவேற்றி உள்ளேன்.

இங்குள்ள சிலரால் சவுதி ஒரு புனித பூமி ரேஞ்சுக்கு பேசப் படுகிறது. அந்த விசுவாசத்தின் உச்ச கட்டமாய் இந்தியாவையும் மட்டப் படுத்த தோன்றுகிறது.

 இதற்காக இணையத்தில் தேடியலைந்து, அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கும் செய்திகளையும், ஒளி, ஒலிப் பதிவுகளையும் பதிவேற்றுகிறார்கள்.

 அவர்களுக்கு, அவர்களின் புனித பூமியின் லட்சணத்தை புரிய வைக்க, தானாக வந்து கண்ணில் பட்ட இந்த ஒளிப்பதிவை காண தருகிறேன்.

கீழே தட்ஸ்தமில் செய்திக்கு பிறகு  சுட்டியை சொடுக்கி பார்க்கவும்



நெயில் பாலி்ஷ் பூசிய நகங்களுடன் வந்த பெண்ணுடன் மோதிய செளதி போலீஸ்!


லண்டன்: செளதியில், நெயில் பாலிஷ் பூசிய நகங்களுடன் வந்த பெண்ணுடன் மத மாண்புகளைக் காக்க நியமிக்கப்பட்ட போலீஸார் மோதிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செளதியில் பெண்களுக்கும் சரி, ஆண்களுக்கும் சரி ஏகப்பட்ட கட்டுப்பாடுகள். இதில் பெண்களுக்குத்தான் ஏகப்பட்ட கட்டுப்பாடுகள், விதிமுறைகள். வாகனம் ஓட்டக் கூட அங்குள்ள பெண்களுக்கு அனுமதி கிடையாது.

இந்த நிலையில் கை விரல்களில் நெயில் பாலிஷ் பூச்சுடன் வந்த பெண்ணை தடுத்து நிறுத்தி மத மாண்புகளைக் காக்கும் போலீஸார் மோதலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ காட்சியை அநத்ப் பெண் யூடியூபில் போட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டார்.

அந்தப் பெண்ணின் பெயர் விவரம் தெரியவில்லை. அவர் ஒரு ஷாப்பிங் மாலுக்கு வருகிறார். அவரை மாலின் நடுப்பகுதியில் வைத்து போலீஸார் தடுக்கின்றனர். கையில் நெயில் பாலிஷ் போட்டுள்ளதன் மூலம் மத மாண்புகளுக்குப் புறம்பாக நடந்துள்ளீர்கள். எனவே உள்ளே வரக் கூடாது என்று உத்தரவிடுகின்றனர்.

இதைக் கேட்டு கோபமடைந்த அப்பெண், என் கையில் என்ன இருக்கிறது என்பதை பார்க்க வேண்டிய வேலை உங்களுக்கு இல்லை. அது உங்களுக்கு சம்பந்தம் இல்லாதது. என்னைப் பின் தொடர்ந்து வர நீங்கள் யார் என்று ஆவேசமாக கூறுகிறார்.

ஆனால் அவரை உள்ளே விட அனுமதிக்க முடியாது என்று போலீஸார் கோபத்துடன் கூறுகின்றனர். அவர்களுக்கு அதே கோபத்துடன் பதிலடி கொடுத்து வாக்குவாதம் புரிகிறார் அப்பெண்.

மாலின் நடு ஹாலில் நின்றபடி நடந்த இந்த வாக்குவாதம் செளதியில் பெரும் பரபரப்பையும், சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தற்போது விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனராம்.

  - நன்றி  tamil.oneindia.in



சொடுக்கி பார்க்கவும்

http://www.youtube.com/watch?v=OpUUOYRLW3k




50 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. இந்த செய்தியை ஏற்கன்வே படித்திருக்கிறேன் நண்பரே,
      இவர்கள் இன்னும் 1400 வருடங்கள் பின் தங்கியே இருக்கின்ற காட்டுமிராண்டிகள் என்பதில் இருவேறு கருத்துக்கே இடமில்லை.
      ஆனால் இந்த இடுகையை எழுதிய காரணம், நமது தாவா பணி தளபதிகள், தங்களால் புனித நாடாக கருதப்படும் சவுதியை உயர்த்துவதற்கு, தாங்கள் பிறந்து வளர்ந்த தாய் நாட்டில் உள்ள சிறு சிறு குறைகளை தேடி கண்டு பிடித்து பெரிதாக காட்டி பதிவு எழுதி சொடுக்க சொல்வார்கள் !)
      அவர்களுக்கு தான் இந்த இடுகை சமர்ப்பணம்.

      நீக்கு
    2. கவிதா5/31/2012 08:52:00 PM

      ஒரு நாட்டு சட்டம் அப்படியிருப்பின் அதை நடைமுறைப் படுத்துவது போலீஸின் கடமை.

      வீம்புக்காக மீறுவேன் என சொல்லுவது பைத்தியக்காரத்தனம். நான் சவுதியில் வாழும் பெண். இங்கே இந்தியாவைவிட நான் மிக பாதுகாப்பாக உணர்கிறேன்..

      கவிதா தமிழ்..

      நீக்கு
    3. நல்லது.
      ரொம்பா பாதுகாப்பா சந்தொஷமா இருங்க :))

      நீக்கு
  2. //கை விரல்களில் நெயில் பாலிஷ் பூச்சுடன் வந்த பெண்ணை தடுத்து நிறுத்தி மத மாண்புகளைக் காக்கும் போலீஸார் மோதலில் ஈடுபட்ட சம்பவம்//
    என்ன ஒரு கோமளித்தனம் நண்பரே!
    நல்லாயிருக்கும் நாட்டையும் இந்த இருண்ட சவூதி மாதிரி கொண்டுவர தானே தமிழில் எழுதி தாவா பணி செய்து கொண்டு திரிகிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த நாட்டை மட்டுமல்ல உலகம் பூராவும் அப்படி கொண்டு வர வேண்டும் என்பதே அவர்களின் இலட்சியம்.
      அதனால் தான் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற திருமூலரின் வாக்கை அங்கங்கே செருகுகிறார்கள்.

      நீக்கு
  3. இலன்டன், பிப்ரவரி 2010. சவுதி அரசர் அப்தல்லாவின் 34 வயது பேரன் இளவரசர் சவுத் பின் அப்துல்லாஜிஜ் பின் நசிர் அல் சவுத், 32 வயது (ஆப்பிரிக்க கருப்பர் இன) பாந்தார் அப்துல்லா அப்துல்லாஜிஜை இலன்டனின் லேண்ட்மார்க் சொகுசு விடுதி அறையில் கொலை செய்த குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு கைது செய்யப்பட்டர்.

    இளவரசரின் கையாளாக வேலை பார்த்து வந்த பாந்தார் இளவரசருடன் ஒன்றாக தங்கியிருந்த அதே அறையில் கழுத்து நெறிக்கப்பட்டு உடலிலும் முகத்திலும் பலத்த காயங்களுடன், பற்கடிபட்ட காயங்களுடனும் காணப்பட்டார்.

    இந்த இளவரசர் தன் கையாள் பாந்தாரை சதா அடித்து துன்புறுத்தி சித்தரவதை செய்து மகிழ்வதில் பழக்கப்பட்டவர். இலண்டன் விடுதியின் லிப்ஃடினுள் இளவரசர் பாந்தாரை அடித்து துன்புறுத்துவதை மர்ம கண்கானிப்பு ஒளிப்பதிவு கருவி மூலம் பதியப்பட்ட காணொளியை இங்கு சென்று காணலாம்.

    http://www.dakaronline.net/embed/7985/3/


    கொலைக்கான காரணம் என்னவாக இருக்கும் என நினைக்கிறீர்கள்?

    காம ஈர்ப்பு உணர்வில் இளவரசர் வெளி உலகிற்கு எதிர் பெண்பாலை விரும்புபவர் நடந்துகொண்டாலும், மன ஆழத்தில் இவர் ஓரின சேர்க்கையையும் விரும்புபவராக இருந்து வந்திருக்கிறார். பாந்தாருடன் பழகி வந்த ஓரின சேர்க்கை விவகாரங்கள் வெளி உலகிற்கு தெரிந்துவிடாமல் இருக்கவே இளவரசர் இக்கொலையை செய்திருக்கலாம்.

    அரபு நாடுகளில் ஓரின சேர்க்கைக்கு மரண தண்டனை ஆதாலால், உண்மை பகிரங்கமாக வெளி உலகிற்கு வராத படிக்கு இலண்டனில் நீதி விசாரணை நான்கு சுவற்றுக்குள் மறைமுகமாக செய்யப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டது.


    இதே குற்றத்தை இளவசர் சவுதியில் செய்திருந்தால், அரச அரசியல் வர்க்கம் அனைத்தையும் மறைத்து சர்வ சாதாரணமாக வாழ்ந்திருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதை விட கேடு கெட்ட தனத்தையெல்லாம் மிக பணம் படைத்த ஷேக்குகள் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள் நண்பரே. அய்ரோப்பாவிலிருந்து சவுதி வழியாக வெளி நாடு செல்லும் ஒருவன், கிடைக்கும் கேப்பில் சவுதியை சுற்றி பார்க்க கிளம்பினால் அவன் பெர்சனெல் உபயோகத்திற்கு வைத்திருக்கும் மது பாட்டிலுக்காக தண்டனை உண்டு ஆனால் ஷேக்குகளுக்கும், மன்னர் பரம்பனருக்கும் வெளி நாட்டில் இருந்து சரக்கு சப்ளை யாகும்.
      அதே போல வெளி நாடு சுற்று பயணமாக ஐரோப்பா வரும் இவர்கள் தங்குவது சூப்பர் டீலக்ஸ் ஓட்டலில் அங்கு மது மாது மற்றும் பல போதை வஸ்துகள் தங்கு தடையின்றி சப்ளை யாகும்.
      ஷரியத் ச்ட்டமெல்லாம் சாத்ரண குப்பனுக்கும் சுப்பனுக்கும் தான் இந்த அல்லாவின் புனித பூமியில் :(

      நீக்கு
  4. நந்து5/27/2012 10:17:00 PM

    அதிசயமாக இந்த (விவாகரத்து) பட்டியலில் ஒரு முஸ்லிம் நாடு கூட வராததை பார்த்து ஆச்சரியப்பட்டேன் என சுவனப்பிரியன் தக்கியா எனும் இசுலாமிய பொய்யை அள்ளிவிட்டுள்ளார்.

    அமீரகத்தில் விவாகரத்து 50% விகித்தை எட்டிவிட்டதாம். குவைத்தில் விவாரத்து விகிதம் 45%
    .
    இதற்கு முக்கிய காரணம் முகம்மது நபியும் இசுலாமும்தான். இசுலாம் பலதார மணத்தை அனுமதித்துள்ள காரணமாக தன் புருசன் வேறு பொண்டாட்டி கட்டுவதால் கடுப்பாகும் பெண்கள் அதிகரித்துள்ளதாம். இதனால் விவாகரத்து அதிகரித்துவிட்டதாம். அப்புறம் கள்ளக்காதல் வேறு அதிகமாகிவிட்டதாம்

    இதில் சுவாரஸ்யமான விடயம் என்னவெனில் இவர்களின் லட்சியநாடான சவுதி அரேபியா உலக அளவில் விவாகரத்து விகிதமுள்ள நாடாகும் 60% திருமணங்கள் விவாகரத்தில் முடிகின்றனவாம்! இது அமெரிக்காவை விட அதிகமாகும்.

    ஒரு சுவாரசியமான விவாகரத்து கேஸ்; சவுதி அரேபியாவில் வேலைக்குப் போன கணவனை மனைவி அழைத்தபோது அவன் போனை வீட்டில் மறந்துவிட்டு போனதால் வீட்டில் ரிங்கு டோன் கேட்டதாம். போனை பார்த்த மனைவிக்கு அதிரச்சி 'குவான்டனாமோ காலிங்' என திரையில் தெரிந்தாம். முசுலிம் தீவிரவாதிகளை குவான்டனாமோ எனும் சிறையில் அமெரிக்கா அடைப்பது தெரிந்ததே. புருசன் தனக்கு குவான்டனாமோ என பெயர் வைத்ததை பொறுக்க முடியாமல் தமது 17 வருட திருமணத்தை முறிக்க விவாகரத்து கோருகிறாராம் சவுதி மனைவி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அமீரகத்தில் விவாகரத்து 50% விகித்தை எட்டிவிட்டதாம். குவைத்தில் விவாரத்து விகிதம் 45%//

      இருக்கவும் செய்யலாம். எனக்கு இதைப் பற்றிய மேல் விபரம் தெரியாது.
      ஆனால் சுவன்பிரியன் கூட ஒரு பின்னூட்டத்திற்கு பதில் அளிக்கையில்
      //அரபு நாடுகளிலும் இது போன்று விவாகரத்து அதிகரித்திருப்பதை மறுக்கவில்லை. ஆனால் மேற்கத்திய நாடுகளோடு ஒப்பிடும்போது சதவீதம் குறைவாகவே உள்ளது.//
      என்றே குறிப்பிட்ட படியால் அவரே அரபு நாடுகளிலும் விவாகரத்து அதிகரித்திருப்பதை மறுக்கவில்லை

      நீக்கு
    2. நந்து5/28/2012 03:52:00 PM

      //இருக்கவும் செய்யலாம். எனக்கு இதைப் பற்றிய மேல் விபரம் தெரியாது.//

      மேலும் தகவல்களுக்கு
      http://www.arabtimesonline.com/NewsDetails/tabid/96/smid/414/ArticleID/148570/reftab/73/Default.aspx
      http://www.godlikeproductions.com/forum1/message640453/pg1
      http://wikiislam.net/wiki/Muslim_Statistics_%28Women%29#cite_note-4

      //அவரே அரபு நாடுகளிலும் விவாகரத்து அதிகரித்திருப்பதை மறுக்கவில்லை//

      எனது பின்னூட்டத்தை தயவுசெய்து சரியாக படிக்கவும். "இந்த (விவாகரத்து) பட்டியலில் ஒரு முஸ்லிம் நாடு கூட வராததை பார்த்து ஆச்சரியப்பட்டேன்" என பதிவில் அவர் எழுதியுள்ளதைதான் பொய் என சொல்கிறேன். அவர் தவறாக தகவல் தருவதை பற்றி ஒரு பின்னூட்டம் இட்டேன் அவர் பிரசுரிக்கவில்லை. இம்மாதிரி எதிர் பின்னூட்டம் வருவதை பார்த்து அரபு நாடுகளிலும் விவாகரத்து அதிகரித்திருப்பதை மறுக்கவில்லை என பின்னூட்டம் போட்டு தனது பொய்யை சுவனபிரியர் மழுப்பியுள்ளார் . மேலும் அவரது பதிவு மற்றும் முகமின்களின் பின்னூட்டங்களின் சாரமே இசுலாம் காரணமாக விவாகரத்து குறைகிறது என்பதாகும். அது பச்சைப்பொய் என்பதே எனது பின்னூட்டம். இதனை முகமின் இசா நன்றாக புரிந்துகொண்டுள்ளார் என்பதனை அவரது பின்னூட்டம் காட்டுகிறதே!

      உண்மையில் காபிர்களின் நாடான இந்தியாவில்தான் உலகிலேயே விவாகரத்து குறைவு என்பதே சரியான தகவலாகும்!

      நீக்கு
    3. // "இந்த (விவாகரத்து) பட்டியலில் ஒரு முஸ்லிம் நாடு கூட வராததை பார்த்து ஆச்சரியப்பட்டேன்" என பதிவில் அவர் எழுதியுள்ளதைதான் பொய் என சொல்கிறேன்.//
      //அவரது பதிவு மற்றும் முகமின்களின் பின்னூட்டங்களின் சாரமே இசுலாம் காரணமாக விவாகரத்து குறைகிறது என்பதாகும்//

      நண்பரே! நீங்கள் திரு.சுவனப்பிரியன் அவர்களின் பதிவினை மிக நெடுங்காலமாக படித்திருக்கவில்லை என எண்ணுகிறேன். அவர் செய்வது இணைய தாவா பணி். அதனால் அவர் இடும் இடுகை இஸ்லாமை நாடுவதை நோக்கியே இருக்கும் என பல காலமாய் அவரின் பதிவை படிப்பவர்க்கு தெரியும்.
      நீங்க பாவம் பச்ச புள்ளயாய் வந்து மாட்டிகிட்டீங்க

      நீக்கு
  5. காபிர் நந்து இங்கே கூறியுள்ளவற்றை மிகவும் வருத்தத்துடன் ஆமோதிக்கிறேன்.

    நபிவழியை விட்டு சவுதி அரேபியா விலகுவதால்தான் இவ்வாறு விவாகரத்துகள் அதிகம் நடைபெறுகின்றன.
    Alarming Divorce Rate in Saudi arabia

    இதற்காகத்தான்
    கார் ஓட்டும் முஸ்லிமாக்களை நபி வழியில் கண்ணியப்படுத்த புரட்சிகர யோசனை

    என்று ஒரு பதிவு எழுதியிருந்தேன்.

    முஸ்லிமாக்களின் காலை எடுத்துவிட்டால்,அவர்கள் எங்கேயும் போக முடியாது நடக்கமுடியாது. ஆகவே அவர்களது கண்ணியம் காப்பாற்றப்பட்டுவிடும்.

    இந்த புரட்சிகரமான யோசனையை சவுதி அரேபியா பின்பற்றினால், கன்னாபின்னாவென்று எகிறும் விவாகரத்து குறைந்துவிடும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க இப்னு சார்,

      //முஸ்லிமாக்களின் காலை எடுத்துவிட்டால்,அவர்கள் எங்கேயும் போக முடியாது நடக்கமுடியாது. ஆகவே அவர்களது கண்ணியம் காப்பாற்றப்பட்டுவிடும்.//

      காலை மட்டும் எடுத்து விட்டால் கைகளில் நெயில் பாலிஷ் போடுவதை தடுக்க முடியாதே. கண்களால் பாடம் படிப்பதை நிறுத்த் முடியாதே. சரி ஒரேயடியா தீர்த்திடலாம்னு பார்த்தாலும், நமக்கு நாலு இருந்தாலும் அடங்க மாட்டுது இதிலெ சுவனத்துக்கு போற வரைக்கும் எப்படி தாங்கிகிட்டு இருக்கிறது என்ற காரணத்தால் கூட விட்டு வைத்திர்க்கலாமோ என்னமோ :-))

      நீக்கு
  6. பெயரில்லா5/28/2012 03:43:00 AM

    madhaveripidiththu valaipadhivu ezhudhum veriyargalukku idhu theriyavendum manidhan manidhanaagamattum irukkavendum vilangaagal alla nandri
    surendran

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மதம் என்ற போதைக்குள் தீவிரமாக சிக்கி விட்டால் அது கொஞ்சம் கொஞ்சமாக மனிதனை ஆக்ரமித்து விடும் அப்புறம் சிந்தனையாவது மனிதாபிமானமாவது.

      நீக்கு
  7. :)

    பொது இடத்தில் பெண்கள் தும்மினால் கூட குற்றம் என்று தான் சொல்லுவார்கள். ஆணாதிக்க நாடு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கோவி சார்,
      அந்த விஷயத்தில் எங்க ஆளுங்க ரொம்ப உஷார் சார்.
      தும்மல் வராதிருக்க மூக்கையும் அப்படியே வந்து தும்மினாலும் வெளியில் கேட்காதிருக்க வயையும் தான் இருக்க கட்டி வெளியில் அனுபபுறோமே. அப்புறம் எப்படி பொது இடத்திலெ அவுங்க தும்முறது ? இறைவனே எல்லாம் அறிந்தவன் :))

      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்!

      நீக்கு
  8. ஒருவர் ஒரு செயலை செய்கிறார் என்றால் அதனால் அவர் பயன் அடைகிறாரா என்று சிந்தித்தால் அந்த செயலின் நோக்கம் உங்களுக்கு புரிந்துவிடும். ஆனால் நீங்கள் உண்மையாக சிந்திப்பது இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா!
      அப்ப நீங்கள்தான் சொல்லுங்களேன். நகப்பூச்சு தவறென்றால் , நகப்பூச்சு இடாதவர் பெறும் சுகமென்ன <

      நீக்கு
  9. நெயில் பாலிஸ் போடக்கூடாது என்று இயற்கை ஆர்வலர்கள் பள்ளி குழந்தைகளிடம் கூறுகிறார்கள்...சுற்றுப்புறத்தை மாசு படுத்துவதில் முதல் இடத்தில் உள்ளதாம்.இந்தியாவில் நெயில் பாலீஸ் போடுவதை தடுக்க வேண்டும் என்பதே இயற்கை ஆர்வலர்களின் கோரிக்கை! நல்ல விசயம்தானே சௌதி செய்வது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வீடு சுரேஸ்குமார் - நல்ல விசயம்தானே சௌதி செய்வது

      ஐயா வீடு சுரேஸ்குமார்,
      உங்கள போல இன்னுமொரு நூறு பேர் இருந்தா போதும். தமிழர்கள் அனைவரும் அரபு காட்டுமிரண்டிகளாக மாறுவதற்க்கான பரிதாபகரமான நிலைக்கு குள்ளாக நேரிடும்.

      நீக்கு
    2. சுரேஸண்ணே என்ன இது ரத்த பூமியிலே காத்து வாங்கி கிட்டு:))
      இப்ப பிரச்சினை சுற்றுப்புறத்தை மாசு படுத்துவதில் அல்ல
      1400 வருடத்திற்கு முன்பு உள்ள பொஸ்தகம் அனுமதிக்குதா என்பது தான

      நீக்கு
  10. ஸலாம் சகோ.கரிகாலன்,

    //இன்று தட்ஸ் தமிழில் மேய்ந்த போது இந்த செய்தி கண்ணில் பட்டது. உடனே யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் என்று பதிவேற்றி உள்ளேன்.//

    அதில் தங்களுக்கு இந்த அளவுக்கு இன்பம் தந்த விஷயம் என்னவோ...?!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. it puts you in a very right bracket !

      நீக்கு
    2. இருக்காதா பின்னே! உலகத்தின் புனித பூமி, பாலைவனத்திலும் பயிரிட்டு காட்டிய பசுமை புரட்சி நாடு இப்படி பல புகழ்ச்சி இருந்தாலும் கூட இஸ்லாமிய சட்டத்தை பின் பற்றுவதால் இந்த உலகத்துக்கே உதாரண நாடு என்று உங்களை போன்றோர்களால் முன்னெடுத்து செல்லும் நாட்டின் இன்னொரு பகுதியை எங்களை போன்றோர்களால் தான் மற்றவர்க்கு எடுத்துரைக்க இயலும்

      நீக்கு
    3. எல்ல்லா கடைகளிலும் நெயில் பாலிஷ் விற்க அனுமதித்துக்கொண்டே... அதைப்போடுவதை மட்டும் எதிர்க்கும்... அதுவும் பெண்களிடம் அத்துமீறும் தம் செயலில் ஏகத்துக்கு முரண்பட்ட சவூதி போலிசுக்கு எனது வன்மையான கண்டனங்களை இங்கே பதிவு செய்கிறேன்..!

      ///இருக்காதா பின்னே! உலகத்தின் புனித பூமி, பாலைவனத்திலும் பயிரிட்டு காட்டிய பசுமை புரட்சி நாடு இப்படி பல புகழ்ச்சி இருந்தாலும் கூட இஸ்லாமிய சட்டத்தை பின் பற்றுவதால் இந்த உலகத்துக்கே உதாரண நாடு என்று உங்களை போன்றோர்களால் முன்னெடுத்து செல்லும் நாட்டின்///

      ------->>நான் எப்போது எங்கே இப்படி சொன்னேன்..?

      வேறு யாரேனும் அப்படி சொல்லி இருந்தாலும், அதனால், உங்களுக்கு இவ்விஷயத்தில் மகிழ்ச்சி வந்தால்... அது உங்கள் ஆழ்மனத்தின் குரூரம்..! இங்கே உங்கள் வண்ணத்தை தெளிவாக வெளிப்படுத்தி காட்டியமைக்கு மிக்க நன்றி..!

      நீக்கு
    4. //------->>நான் எப்போது எங்கே இப்படி சொன்னேன்..?//

      இந்த இடத்தில் நீங்கள் என்பது பன்மை என்பதை தெளிவு படுத்துகிறேன்.

      //வேறு யாரேனும் அப்படி சொல்லி இருந்தாலும், அதனால், உங்களுக்கு இவ்விஷயத்தில் மகிழ்ச்சி வந்தால்... அது உங்கள் ஆழ்மனத்தின் குரூரம்..!//

      அப்படி நீங்களாக கற்பனை செய்து கொண்டால் நான் பொறுப்பல்ல சகோ! இடுகையை நன்றாக படித்து பாருங்கள்

      //இங்குள்ள சிலரால் சவுதி ஒரு புனித பூமி ரேஞ்சுக்கு பேசப் படுகிறது. அந்த விசுவாசத்தின் உச்ச கட்டமாய் இந்தியாவையும் மட்டப் படுத்த தோன்றுகிறது.//

      'இதுதான் இந்தியா' என்று இவ்வளவு பெரிய நாட்டில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கும் அவலங்களை பதிவெற்றி களிப்படையும்போது உங்களால் ஆழ்மனத்தின் குரூரத்தின் வெளிப்படுவதை கண்டு பிடிக்க இயலவில்லை போய் பின்னூட்ட ஜல்லி அடிக்க தோன்றுகிறது ஆனால் சவுதியை பற்றி எழுதியவுடன் மட்டும் உங்களால் ஆழ்மனத்தின் குரூரம் தெளிவாக கண்டறிய படுகிறது

      //இங்கே உங்கள் வண்ணத்தை தெளிவாக வெளிப்படுத்தி காட்டியமைக்கு மிக்க நன்றி..!//

      இதை உங்களுக்கு நான் சொன்னதாக ஏன் எடுத்து கொல்ல கூடாது? :)))

      நீக்கு
    5. ஸாரி சகோ, ஒரு சின்ன எழுத்து பிழை

      //இங்கே உங்கள் வண்ணத்தை தெளிவாக வெளிப்படுத்தி காட்டியமைக்கு மிக்க நன்றி..!//

      இதை உங்களுக்கு நான் சொன்னதாக ஏன் எடுத்து கொள்ளக் கூடாது? :)))

      நீக்கு
  11. //நெயில் பாலிஸ் போடக்கூடாது என்று இயற்கை ஆர்வலர்கள் பள்ளி குழந்தைகளிடம் கூறுகிறார்கள்...சுற்றுப்புறத்தை மாசு படுத்துவதில் முதல் இடத்தில் உள்ளதாம்.இந்தியாவில் நெயில் பாலீஸ் போடுவதை தடுக்க வேண்டும் என்பதே இயற்கை ஆர்வலர்களின் கோரிக்கை! நல்ல விசயம்தானே சௌதி செய்வது//

    :-))))))))))))))))))))))))))))))))))

    அருமையான விளக்கம் சுரேஷ்!கொஞ்சம் கரிகாலனுக்கு எடுத்துச் சொல்லுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெண்களை அடக்கி ஒடுக்குவது என்பது இஸ்லாமியர்களின் முக்கிய கடமை. பெண்களை அடக்கி ஒடுக்கும் போது முகமதுவின் கட்டளைகளை நிறைவேற்றியதாக இஸ்லாமியர்கள் பலர் இன்பமுறுகிறார்கள்,நினைத்து நினைத்த இன்பமுறுகிறார்கள். (உண்மைகளை உணர்ந்தவர்கள் அப்பாவி இஸ்லாமியர்கள் சிறுபான்மையினர் இருக்கிறார்கள்) இந்த அளவுக்கு இன்பம் தந்த ஒரு விஷயம் இஸ்லாமியர்களுக்கு பெண்களை அடக்கி ஒடுக்குவதாகும். அதனால் சகோதரன் பாலிஷ் பூசிய நகங்களுடன் வந்த பெண்ணுடன் மோதிய செளதி போலீஸ் என்றார்.இஸ்லாமிய நியாய வாதிகளே ஏன் இந்த அநியாயத்தை உங்களால் தட்டி கோட்க முடியவில்லை?

      நீக்கு
    2. //thequickfox// பாலிஷ் பூசிய பெண் செளதி போலீஸ்யுடன் இந்தளவுக்கு சண்டை போடுதே உரிமை இருக்கிறாதள தான்.
      //இஸ்லாமியர்களுக்கு பெண்களை அடக்கி ஒடுக்குவதாகும்.// உன் கண்களுக்கு அப்படி தெருஞ்ச அதுக்கென்ன பன்னமுடியும். இங்க என்ன வாழுதம் 10 வருஷத்தில் பெண் தெரிந்தே 3 கோடி பெண்களை சிசுவை கருவியில் சமாதி கட்டகூடியா ஓநாய் கண்களுக்கு அப்படித்தான் தெரியும்.

      நீக்கு
  12. //ஆனால் அவரை உள்ளே விட அனுமதிக்க முடியாது என்று போலீஸார் கோபத்துடன் கூறுகின்றனர். அவர்களுக்கு அதே கோபத்துடன் பதிலடி கொடுத்து வாக்குவாதம் புரிகிறார் அப்பெண்.// அனுமதிஇல்லதா இடத்தில் எதுக்கு போகனும் பிரச்சனைக்குத் தான் போயிருக்கு அந்த பெண். youtubeல் Comment Block செய்த்திருக்கு, அந்த பெண் திருட்டுதானமா Camera வைத்து எடுத்து போட்றிக்கு அந்த பெண்க்கு தெரிந்திருக்கு தவறுன்னு.

    பத்து வருடங்களுக்கு முன் நன்பர்களுடன் சுற்றுலா செல்லும் போது குருவாயூர் சென்றோம். கோயிலுக்கு வலது புறத்தில் செய்திபலகையில் குளத்தில் குளிக்க இந்துக்களை தவற யாருக்கும் அனுமதில்லை என்ற வாசகம் இருந்தது. நன்பர்கள் சொன்னார்கள் நி வந்து குளி யார்க்கு தெரிய போகுதுன்னு. அனுமதிஇல்ல இடத்தில் நாமும் சென்று அவர்களையும் எனக்காக பணிந்து பேசுங்கள் என்று சொல்லுவது இதைவிட கேவலமான செயல் என்ன இருக்க போகுது.

    இந்த பதிவு ஒன்னும் விழிப்புணர்வு மாதிரி தெரியல எதோ எருமை எப்பட சேத்துல விளும்முன் காத்திக்கிட்டு இருக்கமாதிரி இருக்கு. அந்த லிங்கிள் பார்த்தால் அப்படி ஒன்னும் பெரிய விசயமாக தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதை எப்ப நான் விழிப்புணர்வு பதிவுன்னு சொன்னேன் ????

      //எருமை எப்பட சேத்துல விளும்முன் காத்திக்கிட்டு இருக்கமாதிரி இருக்கு//

      சவுதி அரேபியா்வையா எருமைன்னு சொல்லுறீங்க???
      என்னமோ சொல்றீங்க ஒண்ணுமே புரியல சகோ!

      நீக்கு
  13. //அப்படி ஒன்னும் பெரிய விசயமாக தெரியவில்லை.//

    ஆஹா .. ! இதெல்லாம் சும்மா ஜுஜுபி ....

    //அருமையான விளக்கம் சுரேஷ்!கொஞ்சம் கரிகாலனுக்கு எடுத்துச் சொல்லுங்கள்.//
    பின்னிட்டீங்க, சு.பி.!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஆஹா .. ! இதெல்லாம் சும்மா ஜுஜுபி ....// நன்பர் தயார் வெள்ளை சிலை உடுத்தியதால் கல்யானத்தில் கடைகோடியில் அமர்த்தினார் இந்த வங்கிகோங்கோ ஜிலேபி. ஹி ஹி ஹி

      நீக்கு
    2. //நன்பர் தயார் வெள்ளை சிலை உடுத்தியதால் கல்யானத்தில் கடைகோடியில் அமர்த்தினார் இந்த வங்கிகோங்கோ ஜிலேபி//

      ஏதாவது பழைய படம் பார்த்தீங்களா சகோ?
      கல்யாணம், வெள்ளை சேலை அது இதுன்னு சொல்றீங்க
      இப்பல்லாம் யார் சகோ வெள்ளை சேலை உடுத்துறாங்க

      நீக்கு
  14. காபிர் கரிகாலன்
    //காலை மட்டும் எடுத்து விட்டால் கைகளில் நெயில் பாலிஷ் போடுவதை தடுக்க முடியாதே. கண்களால் பாடம் படிப்பதை நிறுத்த் முடியாதே.//

    ம்ம்.. அதுவும் நல்ல யோசனையாத்தான் இருக்கி.
    பெண்கள் ரொம்ப அலையக்கூடாதுன்னு முஸ்லிமாக்களோட பெண்குறியை வெட்டுறதுங்கறத இப்ப நம்ம மூமின்கள் சிங்கப்பூர் மலேசியா இந்தோனேஷியான்னு பரப்பிக்கிட்டுருக்காங்க.
    அதுமாதிரி முஸ்லிமாக்களோட கண்ணியம் காக்கிறதுக்காக அவங்க விரல் நகத்தையெல்லாம் புடிங்கிறலாம்னு சொல்லுறீங்க..
    நல்ல யோசனையாத்தான் இக்கி.
    நம்ம தவ்ஹீத் அண்ணன், அவரோட அடிப்பொடி சுவனப்பிரியன் இதனை இன்னேரம் ஆதரிச்சி பதிவு போட்டிருப்பார்னு நெனக்கிறேன்.

    இஸ்லாத்தின் கண்ணியத்தை ஏற்றுகொண்ட மாற்றுமத சகோதரின்னு ரெண்டு இந்து கிறிஸ்துவ பொண்ணுங்களை புடிச்சி, விரல் நகத்தை புடிங்கிகிட்டே வீடியோ எடுத்து யூட்யூபில போட்டா இன்னும் கொஞ்சம் கூட்டம் சேரும்ல?

    அப்படியே நம்ம ஒரிஜினல் முஸ்லிமாக்களுக்கும் கொஞ்சம் புத்தி சொல்லி அவங்களோட விரல் நகத்தையெல்லாம் புடுங்கிறதுக்கு ஒரு வழியாகும். நல்ல குடும்பத்து முஸ்லிமாக்கள் எல்லாம் விரல் நகத்தை புடுங்கியிருப்பாஹன்னு நம்ம முஸ்லிமாக்களெல்லாம் அப்புறம் சொல்லுவாஹல்ல?

    ஆ அல்லாஹ்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இஸ்லாத்தின் கண்ணியத்தை ஏற்றுகொண்ட மாற்றுமத சகோதரின்னு ரெண்டு இந்து கிறிஸ்துவ பொண்ணுங்களை புடிச்சி, விரல் நகத்தை புடிங்கிகிட்டே வீடியோ எடுத்து யூட்யூபில போட்டா இன்னும் கொஞ்சம் கூட்டம் சேரும்ல?//

      போதும் தல!
      சிரிச்சி நோகுது
      முடியலெ

      நீக்கு
  15. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் RIZI.
      //சாகப்போற வயசுல பேரன் பேத்திகள கொஞ்சுறத விட்டுபுட்டு! பெருசுக்கு எகத்தாளத்த பாரு லொள்ள பாரு//
      வணக்கம் RIZI.
      இப்போ எதற்க்கு இவ்வளவு ஆத்திரமடைகிறீர்கள்?
      நீங்க கூட தான் இன்னும் 30, 40 வருடத்துக்கு பின்பு பேரன் பேத்திகள கொஞ்ச போறிங்க. நல்லது.
      எது மன்னிக்கவே முடியாத உலகமகா குற்றம் தெரியுமா RIZI?
      6 வயது சிறுமியான ஆயிஷா முகமது திருமணம் செய்தது. அந்த அயோக்கியதனத்துக்காக ஆத்திரமடையுங்க.

      நீக்கு
    2. திரு. RIZI !

      நீங்கள் சவுதியில் இருக்க வேண்டிய காட்டுமிராண்டி என்பதை தங்கள் கருத்து வெட்ட வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

      வஹாபிகளின் உண்மை முகத்தை தெளிவு படுத்திவிட்டீர்கள் !

      நீக்கு
    3. Sorry!!! don;t take serious.. i put Smily :))

      நீக்கு
    4. பெயரில்லா6/03/2012 01:24:00 PM

      //உண்மை முகத்தை தெளிவு படுத்திவிட்டீர்கள்// அப்படியா ரொம்ப காலமாக இவன் முகமே தெரியலயே "thequickfox" சாரி பாஸ் இவன் போட்டுடேன்.

      நீக்கு
    5. நீங்க இவன்னு போட்டுட்டதால் தான் உங்க முகமே தெரிஞ்சுது :))

      நீக்கு
    6. Rizi,!
      நீங்க ஸ்மைலி போட்டு பம்மி இருந்தாலும் குற்றம் குற்றமே....
      நாங்க எல்லாம் நக்கீரன் பரம்பரைங்கோ........

      நீக்கு
  16. பெயரில்லா5/28/2012 10:12:00 PM

    21st century muhaammad stolen other's wife.

    குவஹாத்தி:”மனப்பூர்வமாகவே இஸ்லாத்தை ஏற்றேன்! யாரும் என்னை நிர்ப்பந்திக்கவில்லை!” -2-வது திருமணம் புரிந்த அஸ்ஸாம் எம்.எல்.ஏ டாக்டர் ருமிநாத் தெரிவித்துள்ளார். அவர் தனது பெயரை ராபியா சுல்தானா என மாற்றியுள்ளார்.
    அஸ்ஸாம் மாநிலம் போர்க்கோலா தொகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ டாக்டர் ருமிநாத். இவரது கணவர் பெயர் ராகேஷ் குமார் சிங். இவர்களுக்கு 2 வயதில் மகள் உள்ளாள்.
    இந்த நிலையில், பேஸ்புக் மூலம் ஜாக்கி ஸாக்கிர் என்பவர் அறிமுகமானார் என கூறப்படுகிறது. இருவருக்கும் இடையே நட்புறவு ஏற்பட்டதாம். இந்த நிலையில் ருமிநாத் இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு ஜாகிரை திருமணம் புரிந்ததாக பரபரப்பான செய்தி வெளியானது.
    முன்னதாக இதுகுறித்து ராகேஷ் குமார்சிங் போலீஸில் புகார் கொடுத்திருந்தார். அதில், மருத்துவப் பரிசோதனைக்காக ருமி சில்சார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குப் போயிருந்த போது அவரை கடத்தி விட்டதாக கூறியிருந்தார். ஆனால் விசாரணையில் ருமி ஜாகிரை மணம்புரிந்து கொண்டதாககூறப்படுகிறது.
    இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருபிரிவினர் இடையே வன்முறை வெடித்துவிடாமல் தடுப்பதற்காக சில்சார் பகுதியில் சிஆர்பிஎப் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
    தனது திருமணம் குறித்து ராபியா சுல்தானா என்ற ருமி நாத் கூறியது: ஸாகிர்தான் எனது சட்டப்பூர்வமான கணவர். எனக்கும், ராகேஷ் சிங்குக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. விரைவில் நான் விவாகரத்து கோரவுள்ளேன்.
    அரசியல் காரணங்களுக்காகத்தான் எனது 2வது கல்யாணத்தை நான் முன்பு மறுத்தேன். சுய விருப்பத்தின் பேரில்தான் நான் இஸ்லாத்தை ஏற்றேன். அதன் பின்னரே திருமணம் புரிந்தேன். நான் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்கோ, ஸாக்கிரை நான் திருமணம் புரியவோ யாரும் என்னை நிர்ப்பந்திக்கவில்லை. எனவே இந்து திருமணச் சட்டம் எனக்குப் பொருந்தாது. விரைவில் எனது மகளை நான் எனது பொறுப்பில் சட்டப்படி எடுப்பேன். அமைச்சர் சித்தீக்ஜி அவர்கள் எங்கள் திருமணத்திற்கு இரண்டு காழிகளை(திருமணத்தை நடத்தி வைப்பவர்) ஏற்பாடுச் செய்தார். நான் அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நான் எனது கணவருடன் மாநிலத்திற்கு வெளியே சென்றதால் தலைமறைவாகிவிட்டதாக கூறுகிறார்கள்.” இவ்வாறு ருமி கூறியுள்ளார்.
    ருமி இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதை சாக்காக வைத்து ஹிந்துத்துவா தீவிரவாத குழுக்கள் சில்சார் பகுதியில் கலவரத்தை தூண்டலாம் என அஞ்சப்படுகிறது. சில ஹிந்துத்துவா அமைப்புகள் போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளனவாம். ஹிந்துத்துவா அமைப்பைச் சார்ந்த கைரி பாரத் என்பவன் ருமி இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது உருவத்தை எரித்ததாக ஸீ நியூஸ் கூறுகிறது.
    ஸாக்கிர், கரீம் கஞ்ச் மாவட்டத்தில் உள்ள பதர்பூரில் க்ளர்க்காக பணியாற்றி வருபவர். அவரது தந்தை ரஹ்மான் முன்னாள் போலீஸ் அதிகாரி ஆவார். ஸாக்கிரின் தந்தை கூறுகையில், ருமியை தனது மருமகளாக ஏற்றுக்கொள்ள மாட்டேன் என தெரிவித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. அவரும் தனது மகனை காணவில்லை என போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
    ஸாக்கிர் பங்களாதேஷைச் சார்ந்தவர் என்றும், ருமி பங்களாதேஷுக்கு அவருடன் ஓடிவிட்டதாகவும் அவதூறு செய்தி பரப்பப்படுகிறது. தமிழில் பிரசித்திப்பெற்ற செய்தி இணையதளம் ஒன்றும் இந்த அவதூறுச் செய்தியை வெளியிட்டுள்ளது. ஆனால், ஸாக்கிர் அஸ்ஸாம் மாநிலத்தைச் சார்ந்த இந்திய குடிமகன் ஆவார்.

    பதிலளிநீக்கு
  17. பதிவுக்கு சம்மந்தமில்லாத செய்தி!
    :((

    பதிலளிநீக்கு
  18. நண்பரே, ஒவ்வொருத்தருக்கும் பொறுமையா விளக்கமளித்துள்ளீர்கள். நிசாமும், அரபுகளாக மாறிய பெயரில்லாக்களும் அரபுகாரன் செய்த அனியாயத்தை பற்றி சொன்னது தான் எப்படி கொதித்தெளுந்தாங்க!!!
    சவூதி அரேபியாவில் ஒரே ஒரு சுதந்திரமான பெண் இருக்கிறார். பர்தா அணியாத சுதந்திர பெண் இளவரசி Maha Al-Sudairi.
    அவரை பற்றி
    http://www.dailymail.co.uk/news/article-2154152/Saudi-Royal-Princess-Maha-Al-Sudairi-does-5m-runner-Paris-hotel.html

    பதிலளிநீக்கு
  19. பெயரில்லா7/05/2012 06:29:00 AM

    இதை எடுத்துச் சொன்னால் பாதுகாப்பு, கௌரவம் என்றெல்லாம் சிலர் சொல்லுவாங்க ... !!! அட இது முட்டாள் தனமாக இருக்குது சொன்னா கேட்க மாட்டாங்க .. என்ன சொல்ல ?

    பதிலளிநீக்கு